மாதவி
-
இலங்கை
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…
மேலும் -
உலகம்
சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் ஒக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து
ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான…
மேலும் -
அரசியல்
ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79 வது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 7…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் வேகமாக பரவும் மூளை செல்களை உண்ணும் கொடிய அமீபா தொற்று
மூளை செல்களை உண்ணும் நைஜீரியா ஃபோலேரி எனப்படும் கொடிய அமீபா தொற்று, இந்திய மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மாநிலத்தில் சுமார்…
மேலும் -
தமிழீழம்
மன்னாரிலிருந்து வருகை தந்தோர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம்!
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த…
மேலும் -
உலகம்
இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து
இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதென்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர்…
மேலும் -
அரசியல்
யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
சிறீதரன் அவர்களே, எனக்கு உங்களைவிட சத்தமாக பேச தெரியும், நான் சொல்வதை கேட்கவும், நீங்கள் பிரபலமாவதற்கு நான் முன்னரும் சந்தர்ப்பம் கொடுத்தேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை பொலிஸாரால் அவரது உருவப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால்…
மேலும் -
அரசியல்
ரணிலின் மாநாட்டை புறக்கணிக்கும் சஜித்…! கசிந்த தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சஜித் பிரேமதாசகலந்து கொள்ள மாட்டார் என தகவல் கசிந்துள்ளது. கடந்த (6) ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு…
மேலும்









