மாதவி
-
உலகம்
சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்
பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள்…
மேலும் -
உலகம்
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்
சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான்…
மேலும் -
இலங்கை
நிர்மலா சீத்தாராமனை சந்தித்த சஜித்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இன்று புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு பொருளாதார…
மேலும் -
இலங்கை
நான்கு ஆண்டுகளில் 12,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!! புதிய சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைக்கும் நோக்கில், இலங்கை இரண்டு ஆண்டுகளுக்கான புதிய சாலைப் பாதுகாப்பு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொலிஸ்…
மேலும் -
அரசியல்
அநுர அரசை எதிர்த்து சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.!
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய…
மேலும் -
இலங்கை
அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது – முஜிபுர்
பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து…
மேலும் -
இலங்கை
வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச்…
மேலும் -
இந்தியா
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்! மூவரை சுட்டுப் பிடித்த பொலிஸார்
தமிழகம் – கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பொலிஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும்…
மேலும் -
இலங்கை
கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இலங்கை…
மேலும் -
அரசியல்
நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு…
மேலும்









