மாதவி
-
தமிழீழம்
மன்னாரில் தொடரும் போராட்டம் : வவுனியாவில் இருந்து கிடைத்த ஆதரவு
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 49வது நாளாகவும் நடைபெற்றது. 49வது நாளான நேற்று (20)…
மேலும் -
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச…
மேலும் -
இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 403 பணியாளர்களுடன் இந்த கப்பல் நேற்று (20)…
மேலும் -
இலங்கை
சுவிற்சர்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா?…
மேலும் -
உலகம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு ; பலர் காயம்!
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா…
மேலும் -
விளையாட்டு
ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி
2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் “A” குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
மேலும் -
இந்தியா
மிரட்டி பார்க்கிறீங்களா? தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள்…
மேலும் -
அரசியல்
பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அநுர தரப்பு: ரணில் எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பல கட்சி முறைமையை ஒழிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பல கட்சி…
மேலும் -
அரசியல்
ஹிட்லரின் மறுபிறவியே ஜனாதிபதி அநுர குமார : உதய கம்மன்பில கடும் தாக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் மறுபிறவியா என்பதில் சந்தேகம் இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பிலதெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் -
உலகம்
பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சில் நாளையதினம் ஆயிரக்கணக்கானோர் ஊழல் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமது நாட்டு குடிமக்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்லவேண்டாம் என அந்நாட்டில் உள்ள அமெரிக்க…
மேலும்









