மாதவி
-
தமிழீழம்
மன்னாரில் மக்களை தாக்கிய காவல்துறையினர் : யாழில் வெடித்த மற்றுமொரு போராட்டம்
புதிய இணைப்பு மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மன்னார் மக்கள் ஜனநாயக ரீதியான தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும், பங்கு தந்தையர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்ட…
மேலும் -
விளையாட்டு
ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்
ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது. துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்…
மேலும் -
தமிழ் நாடு
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன்…
மேலும் -
அரசியல்
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை…
மேலும் -
இலங்கை
புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர
தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி…
மேலும் -
விளையாட்டு
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (27.09) இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர்…
மேலும் -
உலகம்
அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்
இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை… இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்! ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு…
மேலும் -
இலங்கை
காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் – இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை…
மேலும் -
தமிழீழம்
நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி – யாழில் திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்
புதிய இணைப்பு நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன்…
மேலும் -
இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு! கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் வழங்கிய வாக்குமூலம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டளைப்படியே பணப்பரிமாற்றம் செய்ய முயன்றதாக இந்தியாவில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, விடுதலைப் புலிகள்…
மேலும்









