மாதவி
-
இலங்கை
பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான்: ரவிகரன் எம்.பி சபையில் கருத்து
தியாகதீபம் திலீபனின் நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் எனவும்…
மேலும் -
இலங்கை
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
மேலும் -
அரசியல்
அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25)…
மேலும் -
விளையாட்டு
ஆசிய கிண்ண தொடர்: இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இரவு இந்தியா – இலங்கை (Sri Lanka) அணிகள் டுபாயில் மோதுகின்றன. ஆசியக்…
மேலும் -
உலகம்
போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை…
மேலும் -
உலகம்
பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் அவர்…
மேலும் -
அரசியல்
ஈழத்தமிழர்களை வஞ்சித்த அரசு: சர்வதேச மேடையில் அம்பலமான அநுரவின் இரட்டை முகம்!
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்ற ஒரு நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கநகர்வது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆம் சொந்த நாட்டில் ஒரு இனம் அழிந்து நீதிக்கிடைக்காமல்…
மேலும் -
அரசியல்
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே! சபை முதல்வரை வம்பிழுத்த அர்ச்சுனா
யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெத்தலைப் பெட்டியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே என…
மேலும் -
தமிழீழம்
யாழ். பருத்தித்துறையில் தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல்!
தமிழர் தேசத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில்…
மேலும் -
அரசியல்
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
மேலும்









