மாதவி
-
தமிழீழம்
தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி யாழ் மாவட்டத்தில் போராட்டம்
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று (06)போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து…
மேலும் -
அரசியல்
ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை ஒதுக்கிய அநுர : தயாசிறி விசனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரதெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி – துரைராசா ரவிகரன்
நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும்…
மேலும் -
தமிழ் நாடு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
மேலும் -
அரசியல்
மனம்பேரியின் வெளிப்படுத்தலால் தாஜுதீன் விசாரணையில் திடீர் திருப்பம்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ரகர் வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம்…
மேலும் -
உலகம்
அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்
அமெரிக்காவில்கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது…
மேலும் -
இலங்கை
கொழும்பை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் USS Fitzgerald!
அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்(U.S.S Fitzgerald), கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.…
மேலும் -
இலங்கை
யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (04.11.2025)…
மேலும் -
தொழில்நுட்பம்
பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோள் கண்டுபிடிப்பு
ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மேலும் -
இலங்கை
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம்…! சீறிப்பாயும் சி.வீ.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான…
மேலும்









