மாதவி
-
இலங்கை
இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்
இலங்கையின் துறைமுகங்களை உலகத்திற்கான நுழைவாயில்களாக இந்தியா பயன்படுத்தலாம் என இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மகிஷினி கொலோன் எடுத்துரைத்துள்ளார் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை சந்தித்த பிறகு,…
மேலும் -
அரசியல்
மீண்டும் சிக்கலில் மாட்டிய ரணில் : இங்கிலாந்துக்கு விரைந்த குற்றப் புலனாய்வுக் குழு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.…
மேலும் -
இலங்கை
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு…
மேலும் -
தமிழீழம்
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நேற்றய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.…
மேலும் -
அரசியல்
இந்தோ – பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும்
*ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செல்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *ரணில் – மகிந்தவை விட, அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை…
மேலும் -
இலங்கை
பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்
யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வினால் யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
மேலும் -
இந்தியா
குண்டு வெடிப்புக்களால் அதிரும் இந்தியா…! காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்: 7 பேர் பலி
காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்…
மேலும் -
அரசியல்
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை
புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர்…
மேலும் -
அரசியல்
மாகாண சபைத் தேர்தல் – சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய தெரிவுக் குழு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான…
மேலும் -
இந்தியா
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.…
மேலும்









