மாதவி
-
இந்தியா
பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு
இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது. இதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்…
மேலும் -
அரசியல்
மனித உரிமைகள் பேரவைக்கு எதிரான நிலைப்பாடு! ஜெனீவாவில் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை
இலங்கை, சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை ஏற்காத பின்னணியில், ஜெனீவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற தீர்மானத்தை நிராகரித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம்…
மேலும் -
மலையகம்
ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு – மா.சத்திவேல்
மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின்…
மேலும் -
இலங்கை
யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றின் உத்தரவு! வெடிக்கவுள்ள போராட்டம்
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, அவர் வெளிநாட்டு பயணத்தடையும்…
மேலும் -
உலகம்
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் பற்றி எரிந்த வைத்தியசாலை! நோயாளிகள் பலருக்கு நேர்ந்த கதி
இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலுள்ள அரசு சார்ந்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலை அதிகாரிகளின் கூற்றுப்படி, நியூரோ ஐசியுவின்…
மேலும் -
உலகம்
அமெரிக்காவில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்
அமெரிக்காவில்இந்தியர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் எனும் 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில்…
மேலும் -
இலங்கை
மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை… அம்பலமான உண்மைகள்
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையானது ஒவ்வொரு வருட இறுதியிலும் மீண்டும் ஒருமுறை எங்களை அகதிகளாக மாற்றியுள்ளதாக மன்னாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்னுற்பத்தி…
மேலும்








