மாதவி
-
இலங்கை
மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை! இலங்கை குறித்து ஐ.நா கவலை
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2…
மேலும் -
இலங்கை
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது
உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல…
மேலும் -
இலங்கை
மீண்டும் ஒரு மழைக்காலம்! – 29 ஆம் திகதி முதல்
நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை (Easterly Wave) வலுவடைவதன் காரணமாக, எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை…
மேலும் -
அரசியல்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில்…
மேலும் -
உலகம்
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்காவின் “கிறிஸ்மஸ் இரவு” வான்வழித் தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS)தீவிரவாதிகள் மீது அமெரிக்க இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 📝 முக்கிய…
மேலும் -
இலங்கை
அபிவிருத்தியில் முதலிடம் பெறுகிறதா யாழ்ப்பாணம்?
இலங்கையின் 25 மாவட்டங்களில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகச்சரியாகவும் முழுமையாகவும் (100%) பயன்படுத்திய மாவட்டமாக யாழ்ப்பாணம் சாதனை படைத்துள்ளது! என யாழ் மாவட்ட…
மேலும் -
தொழில்நுட்பம்
மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வாய்ப்பு! கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்
தங்கள் மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்து, அதற்கான வாய்ப்பு கிடைக்காத பயனர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க கூகுள் தற்போது தயாராகி…
மேலும் -
இந்தியா
கொரோனாவுக்குப் பின் வளி மாசுபாடு அச்சுறுத்தல் – நுரையீரல் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இந்தியாவின் கடுமையான பொதுச்சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக வளி மாசுபாடு மாறி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படாத நிலையில், இது…
மேலும் -
இந்தியா
குஜராத்தில் நிலநடுக்கம்; அச்சத்தில் வெளியேறிய பொதுமக்கள்
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவாகி இருப்பதாக…
மேலும் -
மலையகம்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம்…
மேலும்









