மாதவி
-
அரசியல்
இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டம் – எஸ்.சிறீதரன்
நாட்டில் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே’…
மேலும் -
அரசியல்
ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் – தேசப்பிரிய
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
மேலும் -
உலகம்
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.…
மேலும் -
இலங்கை
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு குறித்து 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க …
மேலும் -
அரசியல்
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 61,744 கோடி ரூபாய்!
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம்…
மேலும் -
அரசியல்
தன்னை ஹிட்லர் என விமர்சித்தவர்களுக்கு சபையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி!
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னை ஹிட்லர் என சிலர் விமர்ச்சிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக யாரேனும்…
மேலும் -
அரசியல்
பதில் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா சத்தியப்பிரமாணம்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம…
மேலும் -
இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “…
மேலும் -
இலங்கை
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி…
மேலும் -
இலங்கை
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – களத்தில் பொலிஸ் மோப்ப நாய்கள்
பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி…
மேலும்









