மாதவி
-
உலகம்
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள்…
மேலும் -
இலங்கை
மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட…
மேலும் -
உலகம்
கம்போடியா எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து
கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக…
மேலும் -
இலங்கை
மன்னார் நகர எல்லைக்குள் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் ஏல விற்பனை ; 4 கோடியை தாண்டிய நகர சபைக்கான வருமானம்
மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார்…
மேலும் -
இலங்கை
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF அனுமதி!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, விரைவான நிதி கருவி (RFI) கீழ் இலங்கைக்கு SDR150.5 மில்லியன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர…
மேலும் -
இலங்கை
23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை
‘டித்வா’ புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று முற்பகல் முதல்…
மேலும் -
அரசியல்
ரணில் பதவி விலகக்கூடாது! – அவர் எமக்கு வேண்டும்! சஜித் அணி வலியுறுத்து
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல என…
மேலும் -
விளையாட்டு
சூர்யகுமார் யாதவின் அணியில் இத்தனை மாற்றங்களா? – ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய பிசிசிஐ
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் மற்றும் அதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று ( 20)…
மேலும் -
இலங்கை
நாட்டில் அபாய நிலையில் 10,813 இடங்கள் உள்ளன – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நாட்டில் அபாய நிலையில் உள்ள 10,813 இடங்களை ஆய்வு செய்ய 5,374 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில்…
மேலும்









