மாதவி
-
இலங்கை
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு ரகசிய தகவல்கள் கசிவு? – கப்பல் கண்காணிப்பு கட்டமைப்புக்குள் ஊடுருவல்!
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளைக் கண்காணிக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ‘கப்பல் கண்காணிப்பு கட்டமைப்பில்’ (Vessel Monitoring System – VMS), சட்டவிரோதமான முறையில் ஊடுருவி…
மேலும் -
இலங்கை
புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஹங்வெல்ல, பஹத்கம…
மேலும் -
தொழில்நுட்பம்
AI ஒரு நீர்க்குமிழி” : பில்கேட்ஸ் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை – முதலீட்டாளர்களுக்குப் பெரும் சரிவு ஏற்படுமா?
AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான…
மேலும் -
இலங்கை
சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் ஆபத்து! – பொதுமக்கள் அவதானம்
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர்…
மேலும் -
உலகம்
அதிகரிக்கும் போர் பதற்றம் – வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்
தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி…
மேலும் -
இலங்கை
அரச இயந்திரம் தயார் : காணாமல் போனவர்களைத் தேட வெளிநாட்டு உதவி அவசியமில்லை – OMP தலைவர் அதிரடி
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அரச இயந்திரம் உரியவாறு மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.…
மேலும் -
மலையகம்
மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை சுயவிருப்பின்பேரில் வருவோரை வரவேற்கத்தயார் என்றே கூறினோம்; எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்
மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும்…
மேலும் -
இலங்கை
தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத்…
மேலும் -
இலங்கை
மண்சரிவு அபாயம்: புஸ்ஸல்லாவையில் 7 வர்த்தக நிலையங்கள் மூடல், மக்கள் வெளியேற்றம்
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸ்ஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில்…
மேலும் -
இலங்கை
பேரழிவுக்குப் பிந்தைய உளசமூக சேவைகள் விரிவாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆதரவு
‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை உளசமூக ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க முயற்சிகளுக்கு…
மேலும்









