மாதவி
-
இலங்கை
முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு – இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை? : மின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு…
மேலும் -
இலங்கை
நெடுந்தீவு அருகே 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது : 2 படகுகள் பறிமுதல்
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமிழக,…
மேலும் -
உலகம்
கட்டிடங்களை மூடிய பனிக் குவியல்: வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு
சுமார் ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றைத் தகர்த்தெறிந்து, ரஷ்யாவை உரைய வைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு. இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு…
மேலும் -
உலகம்
தாய்வான் நீரிணையில் போர் அபாயம்? அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கு எதிராக இலங்கையில் குரல்
சீனாவின் தாய்வான் மாகாணத்திற்கு 11.1 பில்லியன் டொலர் மதிப்பிலான முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளமைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தைத்…
மேலும் -
உலகம்
கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் : முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பில் 100% உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்
கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி, கிரீன்லாந்தை…
மேலும் -
இலங்கை
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்!
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்குத் தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016…
மேலும் -
இலங்கை
கொழும்பு பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு: நீச்சல் தடாகமாக மாற்ற அதிரடித் திட்டம்!
கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேர வாவியை (Beira Lake) 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி, அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு…
மேலும் -
இந்தியா
பிச்சை எடுப்பவர் கோடீஸ்வரரா? : வங்கிக் கணக்கையும் சொத்துக்களையும் கண்டு மிரண்டு போன அதிகாரிகள்
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்கும் நோக்கில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான “பிச்சைக்காரர்” ஒருவர்…
மேலும் -
உலகம்
சீனாவை அச்சுறுத்தும் சனத்தொகை வீழ்ச்சி : இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த…
மேலும் -
இந்தியா
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)…
மேலும்









