மாதவி
-
தமிழீழம்
இராணுவத்தின் உதவியுடன் விரைவாக புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வரும் முல்லைத்தீவு நாயாறு பாலம்
முல்லைத்தீவு – கொக்கிளாய் – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள பிரதான நாயாறு பாலம், அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றிலுமாக உடைந்துள்ளதால் அங்கு…
மேலும் -
இலங்கை
யாழில். நிலவும் சீரற்ற கால நிலை!! சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில், சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற…
மேலும் -
அரசியல்
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!
இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில் முக்கியமாக…
மேலும் -
இலங்கை
பதுளையில் மண்சரிவு அபாயம் ; மேலும் 238 குடும்பங்கள் இடம்யெர்வு!
பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மேலும் 238 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரஹாத்…
மேலும் -
விளையாட்டு
துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள்…
மேலும் -
உலகம்
அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!
வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலை நீலாபொல விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரை போன்று மாறிய நிலையில் விவசாயிகள் கவலை
திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைத்து ஏற்பட்ட வெள்ளப்…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல்…
மேலும் -
இலங்கை
பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்
பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில்…
மேலும் -
இலங்கை
பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்! 5,346 வீடுகள் சேதம்
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
மேலும்









