மாதவி
-
இலங்கை
சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்; வவுனியா இளைஞனின் புதிய முயற்சி
மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன்வைத்தும்,…
மேலும் -
இலங்கை
நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி,…
மேலும் -
மலையகம்
மலையக மக்களின் காணி உரிமைக்காக சர்வதேச ஆதரவு : பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன் முக்கிய சந்திப்பு
மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடியுள்ளனர். …
மேலும் -
அரசியல்
தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்: அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
மேலும் -
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு தங்கப்பதக்கம் – உலக அளவில் மிரள வைத்த 10 வயது சிறுவன்
இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர (Taavi Samaraweera), பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை…
மேலும் -
இலங்கை
மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீளப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, கொரியாவுக்கான E8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையில், முறையான…
மேலும் -
இந்தியா
கரூர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சிபிஐ
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பில் 2ஆவது முறை விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி விரைந்தார். கடந்த 12 ஆம் திகதி தவெக…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பது யார்? – அதிரடி புள்ளிவிவரம்
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…
மேலும்









