மாதவி
-
அரசியல்
தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று விமர்சனம் செய்தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்பிடிப்பதாக அவர்…
மேலும் -
மருத்துவம்
அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்…
மேலும் -
சினிமா
பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக இயங்கி வரும் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ படக் குழு
சொந்த வாழ்க்கையில் சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தாலும் கலை சேவையில் களைப்பு இல்லாமல் இயங்கும் ரவி மோகன் நடிப்பில் தயாராகி வரும் ‘கராத்தே பாபு ‘ எனும்…
மேலும் -
சினிமா
நடிகர் ஆர்யா நடிக்கும்’ஆர்யா 40′ படத் தொடக்க விழா
தமிழ் திரையுலகில் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு முன்னுதாரணமாக திகழும் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஆர்யா 40’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில்…
மேலும் -
சினிமா
நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிறை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான…
மேலும் -
விளையாட்டு
தனது முதல் சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டியில் இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.…
மேலும் -
உலகம்
தலிபான்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தடுக்கத் தவறிவிட்டது என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தலைவர் யாகூப் ஷேக் தெரிவித்துள்ளார். அதே சமயம், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத்…
மேலும் -
மலையகம்
அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் புதிய இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்துக்கு அனுமதி
அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று…
மேலும் -
தமிழீழம்
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை
திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை…
மேலும்









