மாதவி
-
உலகம்
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அடிபணிந்தது ட்ரம்ப் நிர்வாகம்: மீளாய்வு செய்ய இணக்கம்
மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (37) என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து…
மேலும் -
விளையாட்டு
பாகிஸ்தானின் இறுதி முடிவு வெள்ளி அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – கிரிக்கெட் சபை தலைவர்
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தான் கிரிக்கெட்…
மேலும் -
இந்தியா
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை…
மேலும் -
இலங்கை
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான…
மேலும் -
உலகம்
தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் பாசிலானில் 350 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின்…
மேலும் -
இலங்கை
இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம்- சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்?
இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மேலும் -
இலங்கை
மீண்டும் முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை…
மேலும் -
இலங்கை
நடுக்கடலில் மனிதாபிமான நடவடிக்கை – இலங்கையரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் படை!
உடல் நலக் குறைவு காரணமாக சிரமத்திற்குள்ளான இலங்கையர் ஒருவரைப் பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவிலிருந்து குறித்த இலங்கையரை…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,…
மேலும் -
உலகம்
வட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றுகிறதா மெட்டா? 5 நாடுகள் இணைந்து நீதிமன்றில் வழக்கு!
வட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பானவை என்றும் அவை “முழுமையான மறையாக்கம்” (End-to-End Encryption) செய்யப்பட்டவை என்று மெட்டா நிறுவனம் கூறி வருவது முற்றிலும் பொய் எனக்கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில்…
மேலும்









