மாதவி
-
இலங்கை
எச்சரிக்கை – இலங்கையில் வேகமாகப் பரவும் எச்.ஐ.வி / எயிட்ஸ்
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 639 எச்.ஐ.வி / எயிட்ஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில்…
மேலும் -
இந்தியா
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல்வேறு தடைகள் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் “என்று தணியும்” நூல் வெளியீடு!
யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வு இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில்…
மேலும் -
இலங்கை
வீதிச் சேதத்தை நீங்களே புகாரளிக்கலாம்! – புதிய இணையத்தளம் ஆரம்பம்!
போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் புகாரளிப்பதற்காக ஒரு புதிய…
மேலும் -
இலங்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு – 2,500 மேலதிக படையினர் கடமையில்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்…
மேலும் -
இலங்கை
அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க அதிரடி திட்டம்! இலங்கையில் புதிய முயற்சி
அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster…
மேலும் -
இலங்கை
இலங்கையின் அபாய பகுதிகளிலிருந்து வெளியேறாத மக்கள்! ஆபத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள்
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் மண்திட்டுங்கள் சரிந்து விழும் அபாயமுள்ள…
மேலும் -
இலங்கை
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. மண்சரிவு…
மேலும் -
உலகம்
சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10…
மேலும் -
இலங்கை
16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல்…
மேலும்









