மாதவி
-
இந்தியா
மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக தகவல்
இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13…
மேலும் -
உலகம்
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் நிகழ்வை இலக்கு வைத்து துப்பாக்கி பியோகம் – 10 பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த…
மேலும் -
உலகம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையே தேசிய அவசரநிலை – பிரித்தானியா
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பிரித்தானிய அரசு “தேசிய அவசரநிலை” என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பாலியல் வன்கொடுமை மற்றும்…
மேலும் -
தமிழீழம்
படகுச் சேவை சீரின்மை: நெடுந்தீவு நிவாரணப் பயணம் இரத்து; அரசு அதிகாரிகள், பொதுமக்கள் புறக்கணிப்பு!
யாழ்ப்பாணம்/நெடுந்தீவு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நெடுந்தீவுக்குச் செல்ல முற்பட்ட அரச ஊழியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால்…
மேலும் -
தமிழீழம்
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர். சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு…
மேலும் -
இலங்கை
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம் இன்றி நிவாரணம், இழப்பீடுகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு கனடா அளித்துள்ள உறுதிமொழி
டித்வா புயலால் ஏற்பட்ட பாரிய இழப்பை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக கனடா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் நிதி…
மேலும் -
இலங்கை
அரிசிக்கு ஏன் அதிக விலை? அடுத்த போகத்தில் நாட்டு அரிசிக்கு அதிக விலை கிடைக்குமா? அமைச்சர் தகவல்!
அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சில அரிசி வகைகளைப் பயிரிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே…
மேலும் -
இலங்கை
பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்கையில் வேரொன்று எதற்கு – ரணில் விக்கிரமசிங்க கேள்வி
நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க…
மேலும் -
மலையகம்
மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள்…
மேலும்









