மாதவி
-
உலகம்
சிட்னி துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு குவியும் நன்கொடை
சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
மேலும் -
இலங்கை
டிட்வா சூறாவளி : 643 பேர் பலி, 183 பேரைக் காணவில்லை – வலப்பனை மக்களின் உருக்கமான குற்றச்சாட்டு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடந்த இரண்டு நாட்களாக உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும் -
இலங்கை
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு…
மேலும் -
விளையாட்டு
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83வது வயதில் காலமானார். லண்டனில் அவர்…
மேலும் -
இலங்கை
2026 ஏப்ரலுக்குள் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்படும் – ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ இன்று விடுத்த எச்சரிக்கையில், சைக்ளோன் டிட்வா அனர்த்தத்தின் பின்விளைவுகளை உரிய முறையில் நிர்வகிக்காவிட்டால், 2026…
மேலும் -
இலங்கை
அனர்த்தத்தால் அழிந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத்…
மேலும் -
உலகம்
கம்போடியா – தாய்லாந்து யுத்தத்தை நிறுத்தக் கோரி சத்தியாக்கிரகம்! ஒன்றுகூடிய 250க்கும் மேற்பட்ட பிக்குகள்
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள் இன்று களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகப்…
மேலும் -
இலங்கை
வெள்ள அபாயம்; முல்லைத்தீவு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே முத்தையன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நயினாமடு மற்றும்…
மேலும் -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது…
மேலும் -
உலகம்
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதம் – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குற்றச்சாட்டு
காசாவில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாகி வருவதாக இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. காசா நகரத்திற்கு அருகில் ஹமாஸின் மூத்த…
மேலும்









