மாதவி
-
இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…
மேலும் -
இலங்கை
சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5…
மேலும் -
இலங்கை
டிட்வாவின் தாக்கம் – உயர்விலேயே இருக்கும் மரக்கறி விலைகள்!
டிட்வா சூறாவளியின் தாக்கம் இன்னும் நீடிப்பதால், மரக்கறிகளின் விலைகள் வழமையான ஆண்டுகளை விட உயர்வாகவே காணப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மெனிங் சந்தை…
மேலும் -
இலங்கை
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல்
மின்சார விநியோகம் உள்ளிட்ட, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்,…
மேலும் -
இலங்கை
திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி…
மேலும் -
இலங்கை
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்
கல்விச் சேவையில் தங்களை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்…
மேலும் -
உலகம்
பாதீட்டுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசு ‘Partial Shutdown’
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு காலாவதியாவதைத் தடுப்பதற்கான பாதீட்டுத் திட்டத்தை (spending package) நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் (Congress) தவறவிட்டுள்ளது. இதன்…
மேலும் -
இந்தியா
களவாடப்பட்ட சோழர் காலத்துச் சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கு
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலைகள் இந்திய…
மேலும் -
உலகம்
சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக…
மேலும்









