Rangan
-
இலங்கை
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் பல்கலை மாணவர்களின் தொகை அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான…
மேலும் -
சுவிஸ்
நொடிப் பொழுதில் ஏமாறும் சுவிஸ் மக்கள்! திருட்டும் மோசடியும் எப்படி நடக்கிறது?
பேக்கரியில் இரண்டு நிமிடத்தில் sandwich வாங்கிவிட்டு வந்துவிடலாம் என்ற அலட்சியம்… அல்லது பார்க்கிங் கட்டணம் செலுத்த ஒரு அவசர QR கோட் ஸ்கேன்… இந்த இரண்டில் ஏதேனும்…
மேலும் -
இலங்கை
கிளிநொச்சியில் LTTE பயிற்சி முகாம்? – விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
கிளிநொச்சி, பளை பகுதியில் LTTE பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் தெரிவித்த நபரின் கூற்றில் எந்த ஆதாரமும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
மேலும் -
தமிழீழம்
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்; நீதி கோரி யாழில் பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி யாழில் இன்று கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் -
இலங்கை
சுற்றுலா விசாவில் சென்று குழந்தை பெறப்போகிறீர்களா? இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகப் பயணம் செய்வதே பிரதான நோக்கம் எனத் தூதரக அதிகாரிகள் தீர்மானித்தால், சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்…
மேலும் -
உலகம்
ஈரான் மீது பாரிய பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (20.08.2026) ராசிபலன்
மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். வியாபாரத்தில் குழப்பங்களை தீர்க்க வழி கிட்டும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும்.…
மேலும் -
தமிழீழம்
செம்மணியில் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு! இதுவரை 583 என்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில்…
மேலும் -
இலங்கை
ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (ஆகஸ்ட் 19) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.…
மேலும் -
இந்தியா
மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு
தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…
மேலும்









