Rangan
-
இலங்கை
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு முதல் முறையாக அன்னாசிப்பழ ஏற்றுமதி
இலங்கை தனது புதிய அன்னாசிப்பழங்களின் முதல் தொகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல் ஏற்பட்டுள்ளதுடன், புதிய வெளிநாட்டு சந்தைக்கான…
மேலும் -
தமிழீழம்
கையகப்படுத்தியுள்ள நிலங்களை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்
“எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்” என்ற கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30…
மேலும் -
உலகம்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல்…
மேலும் -
தமிழீழம்
கோவில் திருவிழாவில் பட்டாசு கொழுத்தி வேடிக்கை; நூற்றுக்கணக்கானோரின் கண்கள் பாதிப்பு- யாழில் நடந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிகளவில் வெடிகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிகள் பயன்படுத்தப்பட்டமையால், கண் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கும்…
மேலும் -
இலங்கை
யாழில் முக்கிய தரப்புக்களை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பல்வேறு தரப்புக்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார் அந்தவகையில் ஓய்வு பெறவிருக்கும்…
மேலும் -
இந்தியா
நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (21.08.2026) ராசிபலன்
மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடந்து…
மேலும் -
இலங்கை
வடகிழக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுர அறிவுறுத்தல்
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து,…
மேலும் -
இலங்கை
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது எப்படி? – பொலிஸார் விளக்கம்
இறக்குமதிகள் மேற்கொள்ளப்படாமல், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணை, பேலியகொட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில்…
மேலும் -
உலகம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைக்கு சீனா கடும் கண்டனம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் “பொருளாதார டி-டே” பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.…
மேலும்









