Rangan
-
உலகம்
உலகிலேயே முதன்முறையாக மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை
உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், ‘ஜோடி ஃபோஸ்டர்’ எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…
மேலும் -
இலங்கை
வட கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ்…
மேலும் -
இலங்கை
இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி படுவீழ்ச்சி
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு…
மேலும் -
இலங்கை
மூன்று சீனர்களை தீவிரமாகத் தேடும் இலங்கை பொலிசார்; பொதுமக்களிடம் உதவி கோரல்
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும்…
மேலும் -
தமிழீழம்
வவு.நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா
வவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக…
மேலும் -
உலகம்
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பேரழிவே பதில்; ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் “பேரழிவுகரமாக” இருக்கும் என்று ஈரான்…
மேலும் -
தமிழீழம்
உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த…
மேலும் -
தமிழீழம்
பண்டித்தரிப்பு ஆலய சம்பவம்: நூற்றுக்கணக்கானோரின் கண்கள் பாதிப்புக்கான காரணம் வெளியானது
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய…
மேலும் -
தமிழீழம்
மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா- மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அழகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (22.08.2026) ராசிபலன்
மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும்.…
மேலும்









