Rangan
-
தமிழீழம்
காரைநகர் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல்…
மேலும் -
இலங்கை
இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (24.08.2026) ராசிபலன்
மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.…
மேலும் -
உலகம்
கனடாவில் 107-வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாட்டி! வாழ்த்துக்களை பார்ப்பதுதான் பொழுதுபொக்கு!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், குதிரை வண்டிகளும் முதல் தலைமுறை கார்களும் இயங்கிய 1919-ஆம் ஆண்டில் பிறந்த ஆக்னஸ் மர்பி, தற்போது தனது 107-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.…
மேலும் -
இலங்கை
22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும்; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து
முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின்…
மேலும் -
உலகம்
அமெரிக்கா மீது அதிரடி காட்டிய கனேடிய பிரதமர் ; ட்ரம்பிற்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க்…
மேலும் -
தமிழீழம்
மட்டு. சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு நாள் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை…
மேலும் -
தமிழீழம்
வலிவடக்கில் இன்றும் தொடரும் நில மீட்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில்…
மேலும் -
தமிழீழம்
இரண்டாவது டெஸ்ட் – நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. …
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (23.08.2026) ராசிபலன்
மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில்…
மேலும்








