Rangan
-
இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு – திகதி அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட…
மேலும் -
தமிழீழம்
ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய நில மீட்பு போராட்டத்தை முன்னெடுக்க சாணகியன் எம்.பி அழைப்பு
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…
மேலும் -
தமிழீழம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று யாழில் மாபெரும் மாநாடு!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என…
மேலும் -
இலங்கை
ஆஸ்திரேலியாவிலிருந்து கொழும்புக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை – நாளை முதல் ஆரம்பம்
ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Jetstar Airways, நாளை (25) முதல் மெல்போர்ன் – கொழும்பு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது.…
மேலும் -
உலகம்
நியூசிலாந்திலும் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.…
மேலும் -
தமிழீழம்
செம்மணியில் இடம்பெற்ற 110 நாட்கள் அகழாய்வுக்கு ஐந்தரை கோடி ரூபா செலவு!
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள்…
மேலும் -
தமிழீழம்
இலங்கையில் காணாமல் போன 31 பேரை கண்டுபிடித்த ஓ.எம்.பி! – இழப்பீடு குறித்து விரைவில் தீர்மானம்
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம்…
மேலும் -
உலகம்
வரலாறு காணாத மிகப் பெரும் தடையை ஈரான் மீது இன்று அறிவிக்கவுள்ள அமெரிக்கா!
ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு…
மேலும் -
உலகம்
செம்மணி புதைகுழி விவகாரம் – சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் – விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது. எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான…
மேலும் -
இலங்கை
காணாமல் போனதாக தேடப்பட்ட வைத்தியர் சடலமாக மீட்பு – இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்கள்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்…
மேலும்









