உலகம்
-
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் ; டிரம்ப் கடும் மிரட்டல்
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும்…
மேலும் -
ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; முறியடித்த படையினர்
மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில்…
மேலும் -
வியட்நாம்–இலங்கை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
Vietnam Airlines, ஹோ சி மின் நகரிலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. புதிய சேவையின்…
மேலும் -
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9…
மேலும் -
புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்! அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை
சிட்னியின் பொண்டி கடற்கரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம் எதிர்வரும் நவம்பர்…
மேலும் -
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; 16 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்…
மேலும் -
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
இந்தோனேசியாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத்…
மேலும் -
30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய தோழிகள்; ஆச்சர்ய செய்தி!
30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது…
மேலும் -
ட்ரம்பின் உயிருக்கு ஈரானால் ஆபத்து? வந்த எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை…
மேலும்









