உலகம்
-
சர்வதேச விசாரணை கோரும் ரஷ்யா!
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட ரஷிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின்…
மேலும் -
உலகக் கிண்ணம் கால்பந்து;காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ!போராடித் தோற்ற கனடா
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் பரபரப்பான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், தொடரின் இணை-நடத்தும் நாடான கனடாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது…
மேலும் -
திடீரென கொதித்த ஐரோப்பா! சுமார் 4,000 உயிரிழப்புக்கள் பதிவு
ஐரோப்பாவில் ஜூன் மாத இறுதியில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.…
மேலும் -
இந்தியா – இஸ்ரேல் செய்துகொண்ட முக்கிய ஒப்பந்தம் அலுலுக்கு
இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) இன்று, ஜூலை 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 8…
மேலும் -
அமெரிக்க புரட்சியின் ஆழத்தை தமிழீழ மக்கள் ஆழமாக புரிந்துகொண்டுள்ளார்கள்!
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் மக்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க (TGTE) பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.குறித்த…
மேலும் -
சமரசத்துக்கு தயாரான ட்ரம்ப் – நெதன்யாகு; அமெரிக்காவில் விரைவில் சந்திப்பு!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், விரைவில் இருவரும்…
மேலும் -
ஒட்டாவா நகருக்கு வரலாறு காணாத கடும் எச்சரிக்கை; அதிர்சியில் மக்கள்!
கனடா தினத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் பாதிப்புகளில் இருந்து ஒட்டாவா நகரம் இன்னும் மீளாத நிலையில், அங்கு மீண்டும் கடுமையான சூறாவளி மற்றும் மோசமான வானிலை…
மேலும் -
வெளியேறியது குரோஷியா; அபாரமாக வீழ்த்தியது போர்த்துக்கல்!
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து…
மேலும் -
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து 6 நாட்களில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்
கனடாவிற்கு வந்த ஆறே நாட்களில், தனது மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு எதிரான இரண்டாம் நிலை கொலைக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி…
மேலும் -
உலக சந்தையில் கணிசமாக குறைந்தது எரிபொருள் விலை!
உலகில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட்…
மேலும்









