உலகம்
-
ஐரோப்பாவை சூழ்ந்த காட்டுத்தீ – 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில்…
மேலும் -
ஈரானிய வணிகக் கப்பலை தாக்கிய உக்ரைன்;கடும் கண்டனம் தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர்
கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக்…
மேலும் -
ஒரு மாதங்களுக்கு மேல் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar), மஹேஷ்காலிப் பகுதியில் உள்ள மீனவர் குழுவொன்றினால்…
மேலும் -
ஆயுதம் வழங்கக் கூடாது! சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது…
மேலும் -
வீட்டிலிருந்த 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக மீட்பு – அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் கொடூரம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை…
மேலும் -
யப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு கிடைத்த சலுகை! பெண்கள் விசனம்
ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக…
மேலும் -
அமெரிக்க அதிபருக்கு பைத்தியம்! ஈரானிய ஆலோசகர் எச்சரிக்கை
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் விடுத்தஎச்சரிக்கைக்கு, ஈரானிய உயர்மட்ட தலைவரின் ஆலோசகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.…
மேலும் -
இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு – 60 நாடுகள் பாதிப்பு! அமெரிக்கா அதிரடி
தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய…
மேலும் -
இனி பொலிசார் சுடலாம்; பிரான்சில் புதிய சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக…
மேலும் -
செப்டம்பரில் அமெரிக்க அரசாங்கம் முடங்குமா? சர்வதேசம் அதிர்ச்சி
அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிச் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள் மீது…
மேலும்









