இலங்கை
-
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
நாளை நடைபெறவுள்ள மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
மேலும் -
இன்று இரவு 11.30 வரை மின்னல் எச்சரிக்கை : 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) இரவு…
மேலும் -
சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின.…
மேலும் -
குர்பான் கடமை: விரைவில் வெளியாகிறது உத்தியோகபூர்வ வழிகாட்டல்
வெசாக் வாரம் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டும் ஒரே காலகட்டத்தில் வருவதால், இலங்கையில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.…
மேலும் -
பொது அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு
நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
மேலும் -
ஊடகத்துறையின் ஆளுமை மாமனிதர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்: ஒரு சிறப்புப் பார்வை
இன்று ஏப்ரல் 28, 2005 இல் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்…
மேலும் -
இலங்கை பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்
இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின்…
மேலும் -
பிக்குகள் வெளிநாடு செல்ல மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்? : மகா நாயக்க தேரர்கள் விடுத்த அவசர கோரிக்கை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும்…
மேலும் -
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்” நிகழ்வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, பொரளை நகர் மற்றும் அதனை அண்மித்த…
மேலும் -
கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் இரண்டு வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று…
மேலும்









