இலங்கை
-
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல் – தென்னிலங்கையில் பதட்டம்.
சிங்கள பேரினவாத அரசு 1983 ஆம் ஆண்டு நடத்திய கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் சோசலிச இளைஞர் முன்னணியினால் பொரள்ளை மயானத்தில் ஏற்பாடு…
மேலும் -
இலங்கையில் வருடாந்தம் 10 சத வீதமானோர் நீரில் மூழ்கி மரணம்.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு மூன்று மரணங்கள்…
மேலும் -
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல…
மேலும் -
கறுப்பு ஜூலையில் நாட்டை எரிக்க முன் யாழ் நூலகத்தை எரித்தார்கள்-மனோ கணேசன்.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையில் நாட்டை எரிக்க முன்னர் 81ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்தார்கள் என என தமிழ் முற்போக்கு கூட்டணி…
மேலும் -
விரைவில் புதிய சுற்றுலா மூலோபாய திட்டம் வெளியிடப்படும். – ரணில்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில்…
மேலும் -
13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
அதிகார பகிர்வு தொடர்பில் சர்வக்கட்சி கூட்டத்தை நடத்த முன் ஜனாதிபதி பொதுஜன பெரமுனவை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின்…
மேலும் -
யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில்…
மேலும் -
இலங்கையில் கடந்தாண்டில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழப்பு.
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே பெருமளவான யானைகள்…
மேலும் -
டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?
-அகிலன் தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது. வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்…
மேலும் -
கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்.
கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர…
மேலும்









