இலங்கை
-
விமல் வீரவங்சவின் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளை
இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று (12) காலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஆரம்பித்த தொடர்…
மேலும் -
சீன வெளிவிவகார அமைச்சருக்கும் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு
நாட்டிற்கு வருகைதந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஹி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் விடுதியில் இவர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றதாக வெளிவிவகார…
மேலும் -
Ondansetron மருந்து விவகாரம்! பொது மக்களிடையே அச்சம்
இலங்கையில் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகச் சந்தேகிக்கப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்தின் நான்கு தொகுதிகள் மீளப் பெறப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விசாரணை…
மேலும் -
வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ற…
மேலும் -
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து,…
மேலும் -
உலக அளவில் இலங்கை முதலிடம் – ஓய்வுக்காலத்தைக் கழிக்க மிகச் சிறந்த நாடு என கௌரவம்
2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல்…
மேலும் -
நாளை குடையுடன் செல்லவும்
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
மேலும் -
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில்…
மேலும் -
மீண்டெழுந்த இலங்கை அஞ்சல் துறை: 13.1 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை!
இலங்கை அஞ்சல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சி, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.…
மேலும்









