ஐ.நா அறிக்கையில் மலையகம் உள்ளடக்கப்படாமை ஒரு குறைபாடு.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை...

கொடுப்பனவில் இழுபறி -துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன் காரணமாக இவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலை மிகவும் மோசமானதாகும்.தேயிலை பெருந்தோட்ட...

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம்: அருட்தந்தை மா.சத்திவேல்.

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (01)வெளியிட்டுள்ள ஊடக...

மலையக மக்களின் வருகையை நினைவுகூர்ந்து தூபி நிர்மாணிக்கப்பட்டது.

மலையகம் 200’ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று சனிக்கிழமை (29) காலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.  மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக, தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபவனி தலைமன்னாரிலிருந்து...

மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள்: மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம்.

தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணிக்கு மன்னாரில் ஆரம்பிக்கும் 252 கிலோமீற்றர்...

இலங்கை இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

கொட்டியாகலை தோட்டத்தில் கடந்த 09ஆம் திகதி, இராசையா லோகானந்தனின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகத்தை பொதுமக்களுக்குக் காண்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தடை...

மலையகம் : வாக்குறுதியும் செயற்பாடும்.

மலையக சமூகத்தினர்  உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும்  இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும் கானல் நீராகி வருகின்றது.இந்நிலையில் இம்மக்களின் சகலதுறை...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்