தமிழீழம்
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்.
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக்…
மேலும் -
சூரிச் சிவன்ஆலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்காக சிறப்பு வணக்க நிகழ்வு.
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப்…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்.
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்.
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்…
மேலும் -
தியாக தீபத்தின் நினைவு ஊர்திப்பேரணிக்கு தடைகோரிய பொலிசார்- மனுவை தள்ளுபடிசெய்த யாழ்-நீதிமன்றம்.
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு இன்று…
மேலும் -
ரணிலுக்கெதிராக ஐ.நா முன்றலில் எதிரப்புப் போராட்டத்திற்கு அழைப்பு.
ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில்மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு! இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.…
மேலும் -
நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டி…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்.
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்…! கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின்…
மேலும்









