உலகம்
-
அமெரிக்க அரசு முடங்கியது
அமெரிக்க அரசின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாததால் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இதனால், இலட்சக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்…
மேலும் -
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர்…
மேலும் -
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். 20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட…
மேலும் -
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர்…
மேலும் -
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு…
மேலும் -
சீனா கட்டிய உலகின் மிக உயரமான பாலம்
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில்…
மேலும் -
சீனா உருவாக்கியுள்ள இராட்சத விமானம் தாக்கி போர்க் கப்பல்
சீனாவின் புதிய ஃபுஜியன் விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் சோதனைகளுக்குப் பின்னர் போருக்குத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய ஜெட் விமானங்கள்…
மேலும் -
அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்
இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை… இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்! ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு…
மேலும் -
போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை…
மேலும் -
பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் அவர்…
மேலும்









