உலகம்
-
மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை…
மேலும் -
வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் கனடிய பிரதமர்
அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கனடா (Canada) பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வெள்ளை மாளிகையில்…
மேலும் -
இந்தோனேசியா பாடசாலைக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி…
மேலும் -
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
மேலும் -
அமெரிக்காவில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்
அமெரிக்காவில்இந்தியர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் எனும் 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில்…
மேலும் -
அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்
அமெரிக்காவில்கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது…
மேலும் -
பிரிட்டனில் யூத ஆலயம் அருகே பயங்கரவாத தாக்குதல் ; இரண்டு போ் பலி
பிரித்தானியாவின் மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
மேலும் -
500 பில்லியன் டொலரை தொட்ட மஸ்கின் சொத்து மதிப்பு
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். அவரது வணிக…
மேலும் -
காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு -நெதன்யாகு
இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா…
மேலும் -
எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப்,…
மேலும்









