உலகம்
-
பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கு – 11 பேர் உயிரிழப்பு
மத்திய பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செபு (Cebu) நகரில் உள்ள பினாலிவ்…
மேலும் -
பெண்கள் விளையாட்டில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடையா?
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கை தடகள வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் விவகாரம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின்…
மேலும் -
எரிபொருள் விலைகள் குறையுமா? – 2026 இல் மசகு எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் அதிகரிப்பதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் அதன் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு…
மேலும் -
சீன வெளிவிவகார அமைச்சருக்கும் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு
நாட்டிற்கு வருகைதந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஹி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் விடுதியில் இவர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றதாக வெளிவிவகார…
மேலும் -
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்!
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துக்கொண்டுள்ளார். இதன்படி, தனது பதவிக்காலம் ஜனவரி 2026 இல் தொடங்குகிறது” என்று அவர்…
மேலும் -
ஈரானில் நீடிக்கும் போராட்டம்!! 500 பேர் உயிரிழப்பு
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள்…
மேலும் -
கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பாரிய தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் Kemi Badenoch அறிவித்துள்ளார். …
மேலும் -
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் பாரிய போராட்டம்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது தூதரகத்தின் மீது ஏறி தேசியக் கொடியைக் கிழித்தெறிந்த…
மேலும் -
சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்
சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்…
மேலும் -
ஈரானில் தொடரும் போராட்டம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது. 31…
மேலும்









