இந்தியா
-
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள்…
மேலும் -
அதிகரிக்கும் காற்று மாசு; அவதியுறும் மக்கள்
இந்தியா – டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த…
மேலும் -
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம்
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம் தொடர்பான முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை முதல் தடவையாக புதுடில்லியில் நடத்தியுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை…
மேலும் -
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ.ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி…
மேலும் -
அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31)…
மேலும் -
வெளிநாடொன்றில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்திய இளைஞர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அனில்குமார் பொல்லா சுமார் ரூ. 240 கோடி பணத்தை வென்றுள்ளார்.…
மேலும் -
யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் – இந்தியப் படைத்தளபதி
இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர்,…
மேலும் -
கரூர் சனநெரிசல் துயரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் அளித்த உறுதி
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச்…
மேலும் -
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி
இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய…
மேலும் -
கரூர் சம்பவம் : த.வெ.க-வினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு
தமிழகம், கரூர் சன நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அத்துடன், விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்…
மேலும்









