மாதவி
-
தமிழீழம்
இயற்கையின் சீற்றத்துக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயக மக்கள்
தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகி வருகின்றனர். கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று…
மேலும் -
இலங்கை
யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கையின் தென்கிழக்கே, பாணமவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 06 மணித்தியாலத்தில் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும்…
மேலும் -
தமிழீழம்
கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களில் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயங்களை நோக்கி கொட்டும் மழையிலும் மக்கள் தன்னெழுச்சியாக…
மேலும் -
இலங்கை
இடைநிறுத்தப்பட்ட க.பொ. த உயர்தர பரீட்சை…! வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை…
மேலும் -
உலகம்
சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்…! வெடித்த சர்ச்சை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது. அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக…
மேலும் -
இலங்கை
சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27)…
மேலும் -
இலங்கை
பதுளை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை…
மேலும் -
அரசியல்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
பிரிட்டனில் உள்ள “உலக தமிழர் பேரவை”(GTF) போன்ற அமைப்புகள் உட்பட தமிழ் புலம்பெயர்ந்தோர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமாரவுக்கு ஆதரவளித்தனர். இதற்கு முக்கிய காரணம் வடக்கு…
மேலும் -
அரசியல்
விடுதலைப் புலிகளை நினைவுகூரல் – தனி ஈழத்துக்கு பாதை: அரசை எச்சரிக்கும் ஞானசார தேரர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது என…
மேலும்









