மாதவி
-
இந்தியா
இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகளும் மருத்துவக் குழுவும் இலங்கைக்கு வருகை!
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு முழுமையாகப் பொருத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தியப் பேரிடர் நிவாரண வானூர்தி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
அரசியல்
பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு , மு.ப. 09.00 – மு.ப. 09.30…
மேலும் -
இலங்கை
22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால்…
மேலும் -
இலங்கை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து…
மேலும் -
இலங்கை
இலங்கையை மீட்டெடுக்க முன்வரும் சர்வதேச நாடுகள்: அவசர மனிதாபிமான நிவாரணம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்கச் சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளன. அதற்கமைய,…
மேலும் -
இலங்கை
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும் -
இலங்கை
அத்தியாவசியப் பொருட்கள்: அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எச்சரிக்கை
தற்போதைய பேரிடர் நிலையைப் பயன்படுத்தி, நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, தேவையின்றி பதுக்கினாலோ அல்லது மறைத்து வைத்தாலோ, அத்தகைய நியாயமற்ற அல்லது தீங்கிழைக்கும் வர்த்தக நடைமுறைகளைப்…
மேலும் -
இலங்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் நன்கொடை!
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய…
மேலும் -
உலகம்
வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை…
மேலும் -
இலங்கை
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
மேலும்









