மாதவி
-
இலங்கை
இன்றும் பலத்த மழை – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு…
மேலும் -
உலகம்
கனடா மீதான வர்த்தகப் போர் தீவிரம் – 10% வரியை உயர்த்திய அமெரிக்கா
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு…
மேலும் -
இந்தியா
கரூர் சம்பவம் : த.வெ.க-வினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு
தமிழகம், கரூர் சன நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அத்துடன், விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்…
மேலும் -
அரசியல்
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால…
மேலும் -
உலகம்
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்
நீண்டகால எல்லை தகராறில் இருக்கும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின்…
மேலும் -
இந்தியா
அதானிக்கு 33000 கோடி ரூபாவை தாரைவார்த்த மோடி அரசாங்கம்! கசிந்த விசாரணை அறிக்கை
இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி குழுமத்துக்கு முறைகேடாக நிதி வழங்க அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம்…
மேலும் -
தமிழீழம்
முத்துநகர் விசாயிகளை ஏமாற்றும் பிரதியமைச்சர் : 39 நாளாக தொடரும் போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்து 39ஆவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்றும் (25) குறித்த போராட்டத்தை…
மேலும் -
இந்தியா
இந்தியாவை உலுக்க தயாராகும் மொந்தா புயல்! இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இலங்கையின் வடகிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. குறித்த புயலுக்கு…
மேலும் -
உலகம்
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.…
மேலும் -
சினிமா
நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர்…
மேலும்









