மாதவி
-
சினிமா
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு, வயது மூப்பு காரணமாக தனது 101 ஆவது வயதில் தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று…
மேலும் -
உலகம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு…
மேலும் -
இந்தியா
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி
இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய…
மேலும் -
இலங்கை
விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26)…
மேலும் -
இலங்கை
செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை. மறுக்கிறார் சமல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள்…
மேலும் -
அரசியல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம்…
மேலும் -
இலங்கை
ஜே.வி.பி. – சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம்
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள…
மேலும் -
இலங்கை
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை பாராளுமன்றக் குழு!
சுவிட்சர்லாந்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார…
மேலும் -
அரசியல்
எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
இலங்கை
மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை – ரணில் விக்கிரமசிங்கவின் கேள்வி
1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை சீர்திருத்தங்களை, அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இன்று அதே கல்வி முறைமையை ஜே.வி.பி…
மேலும்









