மாதவி
-
சுவிஸ்
சுவிஸில் “ஸ்டாக்கிங்” தனி குற்றமாக அறிவிப்பு!
2026 ஜனவரி 1 முதல், மற்றொருவரை தொடர்ந்து தொந்தரவு செய்வது அல்லது பின்தொடர்வது (Stalking) சுவிஸில் தனிப் பிரிவாக குற்றமாக மாற்றப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, குற்றவாளி…
மேலும் -
இலங்கை
பிரான்ஸ் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர்…
மேலும் -
இலங்கை
யாழ் – கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தற்போது அதிகரிக்கும் யானை – தொடருந்து மோதல்களினால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடையிலான தொடருந்து சேவைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மஹவ முதல்…
மேலும் -
இந்தியா
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள நோந்தபுரியில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 120 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில்…
மேலும் -
இலங்கை
அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க…
மேலும் -
இலங்கை
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை முதல் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பு
பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை (24) முதல் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும்…
மேலும் -
இலங்கை
கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பூநகரி…
மேலும் -
அரசியல்
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். நுகேகொடை கூட்டம் குறித்து…
மேலும் -
இலங்கை
ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்…
மேலும் -
இந்தியா
தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவனின் திருமணம் – சீதா ஸ்ரீ நாச்சியாரை கரம் பிடித்தார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய…
மேலும்









