மாதவி
-
இலங்கை
தையிட்டியில் விகாரைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக…
மேலும் -
உலகம்
ஈரானில் ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம்: ஏழு பேர் பலி
வாழ்க்கைச் செலவு உயர்வை எதிர்த்து ஈரானில் போராட்டங்கள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றன. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
மேலும் -
இலங்கை
கச்சத்தீவு அருகில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை எமது செய்தி சேவைக்கு…
மேலும் -
இலங்கை
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
மேலும் -
உலகம்
மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களை…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…
மேலும் -
இலங்கை
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
மேலும் -
இலங்கை
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இன்று சந்திப்பு
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது. தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு…
மேலும் -
இலங்கை
பள்ளியில் அயர்ந்து தூங்கியவரை கடித்துக் குதறிய குரங்கு
திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரிந்த நபரொருவர் குரங்கு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். குறித்த சம்பவம் நேற்று (02) இடம் பெற்றது. அதன்படி, குறித்த…
மேலும் -
இலங்கை
2026 இல் பாடசாலை நேரம் நீடிக்காது: கல்வி அமைச்சு அறிவிப்பு
பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் வழமைக்குத் திரும்பும் வரை, 2026ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை…
மேலும்









