மாதவி
-
அரசியல்
சமஷ்டிக் கட்டமைப்புடனான எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை.…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களுக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் சில அகற்றப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி…
மேலும் -
அரசியல்
வன்னியில் 23 நிபுணர்களுக்கு பதில் ஒரே நிபுணர் மட்டுமே இருப்பதால் சுகாதார அவலம்; ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி ரவிகரன் MP குரல் எழுப்பினார்.
போர்க்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், வன்னிப் பிராந்தியத்தின் சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய…
மேலும் -
இலங்கை
உழைக்கும் வர்க்கத்தை காக்கவந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியாக வாழ்ந்து வருகின்றனர்! சஜித் குற்றச்சாட்டு
உழைக்கும் வர்க்கத்தை காக்க வந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும்…
மேலும் -
இலங்கை
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு; மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்…
மேலும் -
தமிழீழம்
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.…
மேலும் -
இலங்கை
வான் பாயும் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் – தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற…
மேலும் -
தமிழீழம்
குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கடலட்டைப் பண்ணையை பார்க்க சென்ற நிலையில் துயரம்
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.…
மேலும் -
இலங்கை
இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்
இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு…
மேலும் -
சுவிஸ்
சுவிஸில் “ஸ்டாக்கிங்” தனி குற்றமாக அறிவிப்பு!
2026 ஜனவரி 1 முதல், மற்றொருவரை தொடர்ந்து தொந்தரவு செய்வது அல்லது பின்தொடர்வது (Stalking) சுவிஸில் தனிப் பிரிவாக குற்றமாக மாற்றப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, குற்றவாளி…
மேலும்









