மாதவி
-
தமிழீழம்
தொல்பொருள் பதாகையை அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (24) அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என மண்முனை…
மேலும் -
இந்தியா
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்
2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில…
மேலும் -
தமிழீழம்
கோப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்! கண்ணீருடன் சுடர் ஏற்றிய தாயார்!
ஈழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று மாலை யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்றது. இந்த…
மேலும் -
இலங்கை
காலி, மாத்தறையில் வெள்ளம்: உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குப் படகு சேவை!
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல விசேட ஏற்பாடுகள்…
மேலும் -
இந்தியா
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் – இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின்…
மேலும் -
அரசியல்
பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல…
மேலும் -
அரசியல்
ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
மேலும் -
இலங்கை
தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்
அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி…
மேலும் -
தமிழீழம்
அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில்…
மேலும் -
தமிழீழம்
66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என, முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம்…
மேலும்









