மாதவி
-
இந்தியா
மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி – த.வெ.கவுக்கு வேறுபாடு கிடையாது
மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி, எமக்கு அந்த வேறுபாடும் கிடையாது என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க.…
மேலும் -
இலங்கை
புயல் நிவாரண உதவிக்காக தமிழகத்திற்கு இலங்கை நன்றி
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தமிழக முதல்வர் மு.க.…
மேலும் -
உலகம்
ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு…
மேலும் -
இலங்கை
பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த…
மேலும் -
இலங்கை
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க…
மேலும் -
இலங்கை
பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை!
மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை இன்று (09) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். பாடசாலைகள் 16…
மேலும் -
உலகம்
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்
ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி…
மேலும் -
இலங்கை
கொழும்பு வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 8 முதல் 14 வரை மழைக்கு வாய்ப்பு
கொழும்பு பகுதியில் டிசம்பர் 8 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில், குறிப்பாக பிற்பகல் 2:00 மணிக்கு (2.00 p.m.) பிறகு, மழை அல்லது இடியுடன்…
மேலும் -
இலங்கை
பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: நாமல் ராஜபக்ச வேண்டுகோள்
அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிஜமான உதவியாக மாறுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா…
மேலும் -
இந்தியா
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி…
மேலும்









