மாதவி
-
இலங்கை
உலக கையூட்டல் புலனாய்வு குறியீடு : 121 ஆவது இடத்தைப் பிடித்தது இலங்கை
2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
நாட்டில் நிலவும் வானிலை மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் இன்று ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
மேலும் -
உலகம்
வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த…
மேலும் -
இந்தியா
இஸ்ரேல் பயணமாகும் மோடி – பின்னணி என்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (பெப்ரவரி) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக்…
மேலும் -
உலகம்
வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கையா?
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும்…
மேலும் -
மலையகம்
1750 சம்பள அதிகரிப்பு – ஒப்பந்தம் நாளை கைச்சாத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய…
மேலும் -
உலகம்
வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது
பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க…
மேலும் -
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
மேலும் -
இலங்கை
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர்…
மேலும் -
இலங்கை
நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி
வைத்தியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், நான்காவது நாளாக அரசு வைத்தியசாலைகளில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை…
மேலும்









