Rangan
-
இலங்கை
சிறை அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களை போட்டு தாக்கிய கைதிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின்…
மேலும் -
எகிப்தை வீழ்த்திய அர்ஜென்டினா! காலிறுதிப் போட்டிக்கு தகுதி
2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்புச் சிறையில் வன்முறை – யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்…
மேலும் -
இலங்கை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில்…
மேலும் -
இந்தியா
இந்திய நிதி உதவியில் இந்தோனேஷியாவிலுள்ள பழமையான சிவன் கோவில் புனரமைப்பு
இந்தோனேஷியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் கோவிலை(சிவன் கோவில்) புனரமைக்கும் பணிக்கு இந்தியா உதவி செய்யவுள்ளதுடன் இதற்கான பணியை நாளை பிரதமர் மோடியும் இந்தோனேஷியா அதிபரும் துவக்கி…
மேலும் -
இந்தியா
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு; இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக முன்னெடுப்பு
புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில்…
மேலும் -
இந்தியா
இந்திய வயநாட்டில் மீண்டும் பாரிய மண்சரிவு;மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்!
இந்தியா கேரளா வயநாடு மேப்பாடி அருகே கல்லடியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கனமழை பெய்ததால் இன்று மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 20 பேரை…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்பு சிறை மோதல்; பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்!
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு போட்டி குழுக்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக…
மேலும் -
இலங்கை
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் திட்டமிட்ட முறைகேடுகள்? பொதுமக்களிடம் இலட்சக்கணக்கில் பணம் வசூல்
தமிழீழம், வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு!
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள்…
மேலும்








