Rangan
-
உலகம்
நேபாள பேரவலம் – சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் 100 தொழிலாளர்கள்!
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான…
மேலும் -
இலங்கை
சூரிக் டைமண்ட் லீக்கில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் அபார வெற்றி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சூரிக் டைமண்ட் லீக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, 92.07 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தைப்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (28.08.2026) ராசிபலன்
மேஷம் : சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத் தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில்…
மேலும் -
உலகம்
உலகின் முதல் AI உதவியுடன் மூளைக்கட்டியை அகற்றி லண்டன் மருத்துவர்கள் சாதனை!
லண்டனில் உள்ள நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றிய உலகின் முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதன்…
மேலும் -
இலங்கை
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அனுர!
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல்…
மேலும் -
உலகம்
நாள்பட்ட வலி மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தும் – சுவிஸில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிவு
சுவிஸ் பெர்னில் உள்ள Inselspital மருத்துவமனையும் Fribourg பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நாள்பட்ட வலி (Chronic Pain) மூளையில் தடயங்களை ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. சுவிஸ்…
மேலும் -
இலங்கை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சோனால் தினுஷா
இலங்கை கிரிக்கெட் வீரர் சோனால் தினுஷா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆம் நிலை அல்லது அதற்குக் கீழ் துடுப்பெடுத்தாடி, ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த…
மேலும் -
உலகம்
நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 644 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது என நேபாள…
மேலும் -
தமிழீழம்
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அனுர அரசாங்கம் உறுதியளிப்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் அவர்களுக்கு எதிராக…
மேலும் -
தமிழீழம்
தையிட்டி விகாரையை அகற்ற கோரி தொடரும் போராட்டம்
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை…
மேலும்









