அண்மை செய்திகள்

      உலகம்
      September 9, 2026

      கனடாவுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்த புதிய தடைகள்

      கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (08) தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை…
      ஜோதிடம்
      September 9, 2026

      இன்றைய (09.09.2026) ராசிபலன்

      மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு உண்டு.…
      உலகம்
      September 8, 2026

      திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள்; சீனா விடுக்கும் கடும் எச்சரிக்கை!

      திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சீன – நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி…
      இலங்கை
      September 8, 2026

      இலங்கை குறித்த ஐ.நா வின் அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!

      சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள்…

        38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

        இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில்…

        தனி ஒருவனாக ஆற்றை சுத்தம் செய்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் -தேடிவந்த அழைப்பு

        இந்தியா மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது பிட்டு தபாஹி என்ற இளைஞர் ஒருவர், பல மாதங்களாக மாசடைந்த நதியை தனியாளாகச் சுத்தப்படுத்தி வந்த சம்பவம்,…

        இந்தியாவின் முதல் உயர்நிலை புவிசார் சுற்றுப்பாதை பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது

        இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு (Geosynchronous Orbit) தனது புதிய பூமி கண்காணிப்பு…

        இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை – ஏற்றுமதி நாளுக்குநாள் அதிகரிப்பு

        இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை…

        காணாமல் போன உறவுகளைத் தேடி நேபாளம் செல்வோருக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு அறிவிப்பு

        சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட…

        நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

        நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…

        மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு

        தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…
        Back to top button