Sunday, August 9 2026
முக்கிய செய்திகள்
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் அதிசொகுசு பயணிகள் கப்பல்!
சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு – நேருக்கு நேர் மோதச் சென்ற பயணிகள் விமானங்கள்
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அரிய சூரிய கிரகணம்
எட்டாவது வாரமாக தொடரும் பலாலி நில மீட்புப் போராட்டம்
ஹோர்முஸ் நீரிணை திறக்கமாட்டோம்; ஈரான் விடாப்பிடி!
இன்றைய (09.08.2026) ராசிபலன்
எல்.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!
தாய்லாந்து பாடசாலைக்குள் 14 வயது மாணவனின் வெறியாட்டம்; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
சுவிட்சர்லாந்துக்கு கிடைத்த பெரும் நிம்மதி! புதிய ஆபத்தான விலங்கு நோய் இல்லை!
சமூக வலைத்தளங்களில் ‘ஹாய்’ சொல்லி மோசடி! – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
Facebook
X
YouTube
Instagram
Menu
Switch skin
செய்திகளை தேடுங்கள்
முகப்பு
சுவிஸ்
தமிழீழம்
இலங்கை
மலையகம்
உலகம்
கனடா
பிரான்ஸ்
இந்தியா
தமிழ் நாடு
மேலும்
test ninaivubook
விளையாட்டு
அரசியல்
கட்டுரைகள்
ஆய்வுகள்
கல்வி
சர்வதேசம்
சினிமா
தமிழ்
தொழில்நுட்பம்
புதிய செய்திகள்
மருத்துவம்
Contact
வானொலி
Privacy Policy
நிகழ்வுகள்
செய்திகளை தேடுங்கள்
Home
/
2026
Year:
2026
இலங்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி
மாதவி
March 12, 2026
0
7
March 12, 2026
0
ஈரான் போர்: பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு உண்மையாகிறதா
March 12, 2026
0
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்
March 12, 2026
0
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் நிபந்தனை
March 12, 2026
0
யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்
March 12, 2026
0
தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முறைப்பாடு
March 12, 2026
0
மத்திய கிழக்கில் பதற்றம் – இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
March 11, 2026
0
விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்
March 11, 2026
0
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். “இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது. இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
March 11, 2026
0
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
First
...
130
140
«
142
143
144
»
150
160
...
Last
Back to top button
Close
செய்திகளை தேடுங்கள்
Close
செய்திகளை தேடுங்கள்