இலங்கை
-
எரிபொருள் QR கட்டுப்பாடு – தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொடருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. …
மேலும் -
வானூர்தி ரத்து தொடர்பில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் புதிய அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21…
மேலும் -
பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல்: வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
கியூ.ஆர். குறியீட்டு முறைமையினால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத்…
மேலும் -
45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது
ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலைத்…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர்…
மேலும் -
இலங்கை சுற்றுலாத்துறை: பயணிகளின் வருகை அதிகரித்த போதிலும் வருமானம் வீழ்ச்சி!
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 352 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத வீழ்ச்சியாகும் என…
மேலும் -
போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு மீட்பு: 06 பேர் கைது
பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் இருந்த 6…
மேலும் -
மத்திய கிழக்கு மோதல்: அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட நடவடிக்கை
மத்திய கிழக்கு மோதல் சூழலில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது அத்தியாவசிய ஊழியர்களுக்கு…
மேலும் -
மலையக தொடருந்து பாதையில் தொடருந்து தடம் புரண்டது: பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிப்பு
மலையக தொடருந்து பாதையில் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, தொடருந்து போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான…
மேலும் -
QR குறியீடு சிக்கலா? : புதிய வாகனப் பதிவு மற்றும் மாற்றங்கள் குறித்த அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க…
மேலும்









