தமிழீழம்
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம்…
மேலும் -
மழை அனர்த்தம் காரணமாக யாழில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிப்பு
கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…
மேலும் -
சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சிக்கவுள்ள திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையின் முக்கிய நபர்
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலையை நிறுவிய சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க மீது குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணையைத்…
மேலும் -
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களது கொடும்பாவிகள் எரிப்பு
முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக…
மேலும் -
யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு அள்ளிய பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர்…
மேலும் -
திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா
திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (19) காலை நடைபெற்றது. இதன்போது மாவீரர் பெற்றோர்…
மேலும் -
திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு மீது டிசம்பர் 16ஆம் திகதி விசாரணை
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி…
மேலும் -
எந்தவொரு சிங்களப்பேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை !
தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று…
மேலும் -
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நேற்றய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.…
மேலும் -
நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணி ஆரம்பம்
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி…
மேலும்









